பள்ளி மாணவி கடத்தல்

பள்ளி மாணவி கடத்தப்பட்டார்

Update: 2021-03-31 18:48 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள ஏந்தல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இவரை அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்