போலீசார் கொடி அணிவகுப்பு

முக்கூடலில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

Update: 2021-04-04 19:07 GMT
முக்கூடல்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் முக்கூடலில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

இந்த அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

மேலும் செய்திகள்