போலீசார் கொடி அணிவகுப்பு
முக்கூடலில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
முக்கூடல்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் முக்கூடலில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.