தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-05 17:25 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 499 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 164 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 161 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்