தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

சோழவந்தான் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-06 19:57 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவர் மயானத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சந்தானம் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்