நாற்று நடும் பெண்கள்

மணச்சை பகுதியில் பெண்கள் நாற்று நட்டனர்.

Update: 2021-04-07 18:29 GMT
காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி 2-ஆம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி வயலில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பெண்களை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்