கொரோனாவுக்கு ஒருவர் பலி

விருதுநகரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2021-04-07 19:03 GMT
விருதுநகர், ஏப்.8-
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் கடுமையான காய்ச்சலுடன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். 
தீவிர சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 
எனவே சுகாதாரத்துறையினர் விருதுநகர் பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்