10 பேருக்கு கொரோனா உறுதி

10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-08 17:16 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 665 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 409 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 118 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்