கும்மியடித்து வழிபாடு

பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்

Update: 2021-04-08 19:48 GMT
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு  பெண்கள், சிறுமிகள்  கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்