ராஜபாளையம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு பெண்கள், சிறுமிகள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.
ராஜபாளையம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு பெண்கள், சிறுமிகள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.