மதுவிற்ற 5 பேர் கைது

மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-09 20:16 GMT
கறம்பக்குடி
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கறம்பக்குடி, பல்லவராயன் பத்தை, சாந்தம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ரெங்கராஜ் (வயது 45), திருமுருகன் (41), அண்ணாத்துரை (40), செல்வம் (60), இளமுருகு (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்