நெல்லை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது
நெல்லை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக நாங்குநேரி பானாங்குளத்தை சேர்ந்த நம்பி மகன் அய்யப்பன் (வயது 28), முத்துராஜ் மகன் வானமாமலை (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.