ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 475 பேர் சிகிச்சையில் இருந்தனர்.இவர்களில் பூரண குணமடைந்த 40 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.