ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருட்டு
இளையான்குடி அருகே ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருடப்பட்டது.
இளையான்குடி,
அப்போது வயலில் விவசாய பயிர்கள் இருந்ததால் பணிகள் செய்ய தாமதம் ஆனது. அதன்பின்பு கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி சேகரின் பம்புசெட்டுக்கு செல்லும் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்து உள்ளனர். இதை அறிந்த மர்ம ஆசாமிகள் ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயரை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சாலைக்கிராமம் போலீசார் மின்வயரை திருடியவர்களை தேடி வருகின்றனர்.