தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-18 12:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமாநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் மரிய அந்தோணி பென்சன் (வயது 32). இவர் மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு ரோந்து வந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், மரிய அந்தோணி பென்சனை கைது செய்தார். அவரிடம் இருந்து 10

மேலும் செய்திகள்