நள்ளிரவில் கொட்டிய மழை

ஈரோட்டில் நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது

Update: 2021-04-19 20:37 GMT
ஈரோட்டில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மக்கள் வெளியில் வரவே தயங்கினார்கள். இந்தநிலையில் இரவு 11.45 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நிற்காமல் மழை கொட்டியது. ஈரோடு பஸ்நிலையத்தில் மழை பெய்தபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்