சிவகாசி,
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், மருதுபாண்டியர் மேட்டுத்தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாரதா நகரை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.