லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்

லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்

Update: 2021-04-25 20:23 GMT
மதுரை
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 47). லாரி டிரைவரான இவர், மதுரைக்கு பொருட்களை ஏற்றி வந்தார். பின்னர் அவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள், இரும்பு கம்பியால் அவரை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.5.350-ஐ பறித்து விட்டு சென்றனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்