விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
இவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.