விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-29 14:55 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடி பட்டகாரர் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 49). கூலித்தொழிலாளி. 


இவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 




அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்