தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

Update: 2021-04-30 18:43 GMT
மதுரை
வைகை அணையிலிருந்து குடிநீருக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் செல்கிறது. அந்த தண்ணீர் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தையும் நிரப்புகிறது அதனால் தெப்பக்குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டதை காணலாம்.

மேலும் செய்திகள்