மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-01 15:02 GMT
கொட்டாம்பட்டி, 
கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி சப் - இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டி, புதுப்பட்டி விலக்கு அருகே நடத்திய சோதனையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த வெள்ளமலைப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது52) என்பவதை கைது செய்து அவரிடம் இருந்து 23 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்