மேலும் 234 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-05-02 19:48 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 20 581 ஆக உயர்ந்துள்ளது. 18,560 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,778 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்