தென்காசி மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு

தென்காசி மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-03 19:46 GMT
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருந்தது. அதாவது 133 பேருக்கு தொற்று உறதியாகி உள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 11 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்