வேளாண் மாணவிகள் ஊரக பங்கேற்பு நிகழ்ச்சி
எஸ்.புதூரில் வேளாண் மாணவிகள் ஊரக பங்கேற்பு நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.புதூர்,
இதன் மூலமாக கிராம வளர்ச்சியை ஒரே இடத்தில் வரைபடம் மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி, வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சந்தியா, அபிலாராணி, மீனாட்சி, சாந்தினி, பிரதீபா, சவிதா, நித்யா உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்