திருச்சியை சேர்ந்தவரை கீரனூரில் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
திருச்சியை சேர்ந்தவரை கீரனூரில் கோர்ட்டில் ஆஜராக பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை, மே.5-
திருச்சியை சேர்ந்த செல்வராஜ் என்ற பயங்கரசெல்வராஜ் (வயது44). இவர் கடந்த 2010-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்கு தொடர்பாக கீரனூர் நீதிமன்றத்தில் ஆஐராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக கீரனூர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் வருகிற 28-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஐராகவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த செல்வராஜ் என்ற பயங்கரசெல்வராஜ் (வயது44). இவர் கடந்த 2010-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்கு தொடர்பாக கீரனூர் நீதிமன்றத்தில் ஆஐராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக கீரனூர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் வருகிற 28-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஐராகவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.