என்னா வெயிலு...!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை சிவகாமி உற்சாக குளியல் போட்டது.

Update: 2021-05-04 18:37 GMT
“என்னா வெயிலு.. வெளியே தலைக்காட்ட முடியல.. அப்பாடா! ஏதோ குழாய்ல வர்ற கொஞ்சம் தண்ணீல இப்படி தான் குளிக்க முடியுது. யானைகள் நலவாழ்வு முகாமுல பவானி ஆத்துல குளிச்ச சொகம் தனி தான். என்ன செய்ய.. கத்திரி வெயிலுக்கு இப்படியாவது குளிப்பாட்டுறாங்களே” என்று சொல்கிறதோ இந்த யானை...!( திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை சிவகாமி உற்சாக குளியல் போட்ட போது எடுத்த படம்.)

மேலும் செய்திகள்