மதுரை கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி, வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி சென்ற காட்சி.
மதுரை கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி, வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி சென்ற காட்சி.