மதுரை மதுரை களிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வயலில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கின. அவற்றை பிடுங்கி சோகத்துடன் காண்பித்த விவசாயிகளை காணலாம்.
மதுரை மதுரை களிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வயலில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கின. அவற்றை பிடுங்கி சோகத்துடன் காண்பித்த விவசாயிகளை காணலாம்.