சாத்தூர்,
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பேக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் வடக்கு ரதவீதியில் வைத்து மதுபாட்டில் விற்ற பெரிய கொல்லபட்டியை சேர்ந்த கணேஷ்மூர்த்தி (வயது 47) என்பவரிடம் இருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.