சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

Update: 2021-05-17 20:36 GMT
மேலூர்
மேலூரில் காசு வைத்து சூதாடியதாக கணேசன்(வயது 50), சேதுபதி(55), அலெக்ஸாண்டர்(44), அண்ணாமலை(49), சொக்கணாண்டி(45) ஆகிய 5 பேரை மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்