தேன்கனிக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Update: 2021-05-18 18:00 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் யாரப் தர்கா பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தேன்கனிக்கோட்டை கீத்துவாய் தெரு முகமது சாகிப் (வயது 23), கவுசிக் (19), சபியுல்லா (24), மற்றொரு சபியுல்லா (28), முபாரக் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்