ரம்மியமாக காட்சியளிக்கும் தெப்பக்குளம்
ரம்மியமாக காட்சியளிக்கும் தெப்பக்குளம்
கல்லல்
தற்போது கோடைக்காலம் என்பதால் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள், தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. ஆனால் கல்லல் பகுதியில் உள்ள தெப்பக்குளம் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.