ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா

குன்றக்குடியில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா நடந்தது.

Update: 2021-05-30 19:05 GMT
குன்றக்குடி ஆதீன திருமடம் சார்பில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆதீன மட வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோரிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்