கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
தேர்தல் பணியால் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
தேர்தல் பணியால் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
கோரிக்கை மனு
கொரோனா இரண்டாவது அலை நமது நாட்டை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. பெருந்தொற்றை எதிர்கொள்ள முன் களப்பணியாளர்கள் கடுமையான போராட்டத்தை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். இதில் நாம் பலரை இழந்தும் இருக்கிறோம்.2021 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஆசிரியர்களை மிக அதிக அளவில் ஈடுபட செய்தது. வாக்குச்சாவடி நிலைய அதிகாரியாக பணி, தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல் பணி, வாக்கு எண்ணும் பணி ஆகியவற்றுக்கு முன்களப் பணியாளர்களாக நின்று தனது பணியை ஆசிரியர்கள் சிறப்பாக செய்தனர்.
ரூ.25 லட்சம் நிதி
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.