பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-03 18:33 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பி பாளையம் அமராவதி ஆற்று படித்துறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வேலுச்சாமி (வயது 63) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்