சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

நெல்லையில் சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-06 20:04 GMT
நெல்லை, ஜூன்:
நெல்லை விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை பகுதியில் சாராயம் காய்ச்சியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்