பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-07 18:27 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த வெற்றிவேல் (வயது 34) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்