15 லிட்டர் சாராயம் வைத்திருந்தவர் கைது

விருதுநகரில் 15 லிட்டர் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-07 20:00 GMT
விருதுநகர், 
விருதுநகர் ரோசல்பட்டி அரண்மனை தெருவில் பாண்டியன்நகர் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு முத்துக்குமார் (வயது 22) என்பவர் 15 லிட்டர் சாராயத்தை இரண்டு பிளாஸ்டிக்குடங்களில் வைத்திருந்ததை கண்டு அதனை பறிமுதல் செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்