முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், ஜோதிமணி தலைமையில் போலீசார் குழு, பொதுமக்கள் அதிகமாக கூடும் மளிகை கடை, காய்கறி கடை, ஓட்டல்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என்பதனை ஆய்வு செய்து, முக கவசம் அணியாதவர்கள் 25 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.