அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்

Update: 2021-06-09 21:51 GMT
அரியலூர்
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 174 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,215 ஆக உயர்ந்தது. 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. 1,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்