அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்
அரியலூர்
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 174 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,215 ஆக உயர்ந்தது. 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. 1,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 174 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,215 ஆக உயர்ந்தது. 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. 1,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.