சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-10 20:28 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்