சாராயம் வைத்திருந்தவர் கைது
விருதுநகரில் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் சூலக்கரை போலீசார் குல்லூர் சந்தை அகதிகள் முகாம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு வசிக்கும் நந்தகோபால் (வயது 42) என்பவரது வீட்டில் இருந்து 2 லிட்டர் சாராய பாட்டிலை கைப்பற்றியதுடன் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.