ஊரடங்கு விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்குப்பதிவு

ஊரடங்கு விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2021-06-12 17:06 GMT
அன்னவாசல், ஜூன்.13-
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 9 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்