பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை டவுனில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் நாகராஜ் என்பவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.