கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

Update: 2021-06-16 20:14 GMT
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தத்தனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில், 18 வயது முதல் 44 வயதுடைய 36 பேரும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 14 பேருக்கும் என மொத்தம் 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்