முககவசம் அணியாத 467 பேருக்கு அபராதம்

நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 467 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-19 19:47 GMT
நெல்லைL:

நெல்லை மாவட்டத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 467 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்