தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

Update: 2021-07-02 20:54 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
இதில் 25 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று 11 பேர் குணமடைந்தனர். 270 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் இறந்தார். இதுவரை 466 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்