ராமேசுவரம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் சைவ வழிபாட்டு மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர்.
ராமேசுவரம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் சைவ வழிபாட்டு மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர்.