தமிழில் அர்ச்சனை கோரி மனு

தமிழில் அர்ச்சனை கோரி மனு

Update: 2021-07-08 17:41 GMT
ராமேசுவரம்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் சைவ வழிபாட்டு மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர். 

மேலும் செய்திகள்