ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
16 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 16 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டம் முழுவதிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 230 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.