நாளை மின் தடை

கிருஷ்ணன்கோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-07-20 19:09 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் வலையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகின்றன. ஆதலால் கிருஷ்ணன்கோவில், மங்களம், வலையபட்டி, பாட்டக்குளம், விழுப்பனூர், கூனம்பட்டி, கிருஷ்ண பேரி, நிறைமதி, கோபாலன்பட்டி, சல்லிப்பட்டி, சொக்கலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னதுரை கூறினார். 

மேலும் செய்திகள்