1,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி

1,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-07-21 14:34 GMT
பல்லடம், 
பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பல்லடம் கிழக்கு பள்ளி, டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி,  பருவாய் கிராமம் அரசுதொடக்கப்பள்ளி, அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,330 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. நகராட்சிப் பகுதிகளில், வருவாய்த்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், கிராம ஊராட்சி பகுதிகளில் வருவாய்த்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் இணைந்து சுகாதாரத்துறையினர், தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டனர்.

மேலும் செய்திகள்