கொரோனாவுக்கு முதியவர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.